தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள் மாநாடு

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பல்லின மக்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்து, தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் மாநாடு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. பல்லின மக்களின் வருகையோடு நடைபெற்ற இம் மாநாட்டில் நெருக்கடியான சூழலில் மனித உரிமைக்காக உழைத்தவர்களான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மறைந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் கத்தோலிக்க பங்குத்தந்தை ஜேசப் மேரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டது. மனிதனின் உரிமைகளை பேணிக்காக ஜக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் … Continue reading தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நினைவு கூரப்பட்ட ‘TIC’ யின் மனித உரிமைகள் மாநாடு